ஆதி விநாயகர் திருக்காேவில்

                                      Sri...
ஆதி விநாயகர் ஆலயம்


ஆதி விநாயகர் என்பது யானை முகவிநாயகர் தோன்றுவதற்குமுன் உள்ள விநாயகர் தோற்றம்.இந்த விநாயகர் தும்பிக்கை இல்லாமல் திரு முகத்துடன் காட்சி தருவார். திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் மிக பழமையான மதிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.இந்த ஆலய வாசலில் தான் ஆதி விநாயகர் சன்னதி உள்ளது . திருஞான்சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். இத்தல முருகன் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஈஸ்வரன் திருநாமம் முக்தீஸ்வரர் .அம்மன் திருநாமம் சுவர்ண நாயகி மற்றும் மரகதவல்லி என்பதாகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு முன்பே இந்த ஆலயம் பூந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ளது. ராம லக்ஷ்மணர்கள் இந்த இடத்தில் தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்ததாக வரலாறு.ராமர் தர்ப்பணம் செய்யும்போது நாலு பிண்டங்கள் பிடித்து வைக்கிறார். அந்த பிண்டங்கள் சிவ லிங்கமாக மாறுகிறது. இந்த நாலு லிங்கங்கள் கோவிலின் பிராகாரத்தில் காணலாம்.இந்த கோவிலில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் பண்ணுவது மிகவும் விசேஷம். இங்கு தர்ப்பணம் பண்ண அம்மாவசை திதி நட்சத்திரம் முதலியவை பார்க்க தேவையில்லை. எந்த நாளிலும் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad