கணவன் மனைவி( காதல் வரம் )
கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற ?
மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ...
கணவன் ********ஆத்தாடி என்ன பாத்திரம் வெளில வந்து விழுது ,,,,சமாளிப்போம் ...வேற வழி...என் புஜ்ஜு குட்டி பூனை குட்டி என்னாச்சு ?
மனைவி********தயவு செஞ்சு போய்டுங்க ஆபிசர் சார் .....இல்லின்னா ஒரு பொணம் விழும் ...
கணவன் *********அய்யயோ அம்மு குட்டி நான் இருக்குற வரைக்கும் தற்கொலைக்கு விட மாட்டேன்
மனைவி*********சாரி ஆபிசர் சார் ...இப்டி கேவலமான காமெடி பண்ணுனா கண்டிப்பா அடி படுவீங்க ...போய்டு அமைதியா ....
கணவன்******ரொம்ப கோவமா இருக்காளே எப்படி சமாளிக்க ....ஒரே செம பசி என் பொண்டாட்டி கையாள தான் சாப்பிடணும்னு ட்ராபிக்ல பூந்து பூந்து வந்துருக்கேன் .....நான் ரெடி
மனைவி********சோறெல்லாம் இல்ல வெளில போய் சாப்பிடு இல்லின்னா பட்னியா இரு ...
கணவன் ********எப்படி பால் போட்டாலும் நோ பால் ஆகிடுதே ....இப்போ சோறு கிடைக்குமா இல்ல பட்னியா தூங்கட்டுமா ?
மனைவி *********நீ அஞ்சு மணிக்கே வந்துருவேன் சொன்ன நான் சமைக்கல.....தப்பு உன் மேல தான் ..
கணவன்**********சரி சரி ஒரு வேளை சாப்பிடலைனா ஒன்னும் ஆகாது ...கரையூராளா பாரு பாவி .....ஓகே குட் நைட் ...குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது...
மனைவி********டாய் ....
கணவன்******ஆத்தாடி நான் தூங்கிட்டேன் ....
மனைவி*****டாய் நடிக்கதாடா.....வா சாப்பிடலாம் ...
கணவன்*******சாரி நான் தூங்குறப்போ டிஸ்டர்ப் பண்ணாத ....பை ...குட் நைட்
மனைவி *******அய்யயோ நிஜமாவே தூங்குறானோ ...என்ன பண்லாம் ?..டாய் மாமா எந்திரிடா ..சாப்பிடலாம்
கணவன்******எனக்கு பசிக்கல
மனைவி******டாய் நீ வெளில கூட்டிட்டு போறேன் சொல்லி ஏமாத்துனல்ல...உனக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா
கணவன்******வேலை உங்கப்பாவை கலெக்டெர் வேலை வாங்கி தர சொல்லுடி சாயங்காலம் அஞ்சு மணிக்குலாம் வீட்டுக்கு வந்துரன்
மனைவி ******எங்கப்பாவை இழுக்களினா உனக்கு தூக்கம் வராதே ...சரி வா வா சாப்பிடலாம்
கணவன்*******சாப்பிடலாம் சாப்பிடலாம் அதுக்கு முன்னாடி
மனைவி******டாய் என்ன வளையுற நெளியுற ?
கணவன்******ஈஈ அது வந்து சும்மா தான் ...
மனைவி ******ஹா ஹா டாய் என்ன தாண்டா பண்ற ?
கணவன்*********ம்ம்ம் ரொமான்ஸ் பன்னலாம்னு பாத்தேன் ...எங்க எனக்கு வரத்து போல
மனைவி********ஆஹான் ....உங்க கம்பெனி கம்ப்யூட்டர் கூட பண்ணுடா ரொமான்ஸ் ....வந்துட்டான்
கணவன் *********அப்டிங்குற .....ஆனா அது உன்ன மாதுரி சிரிச்சுட்டு அழகா இல்லியே ?
மனைவி******ஹா ஹா டாய் பொய் சொல்லி புருஷா இப்டி பேசி பேசியே ஏமாத்திடுற டா ....
கணவன்******ஈ ஈ ஈ வேற வழி...
மனைவி*******அடேய் கைய்ய எடுடா என்னடா சொன்ன ?
கணவன் *********அய்யயோ கண்டு புடிச்சுட்டா ...அயோ பசி தங்க முடில மயக்கமா வருது நான் மயங்கிட்டேன்
மனைவி*******ஹா ஹா கேவலமா நடிக்காதிங்க மாமா ...சீக்கிரம் சாப்பிட வந்தா ஊட்டி விடுவேன்...
கணவன்******ஐ இதோ வந்துட்டேன்
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்
கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற ?
மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ...
கணவன் ********ஆத்தாடி என்ன பாத்திரம் வெளில வந்து விழுது ,,,,சமாளிப்போம் ...வேற வழி...என் புஜ்ஜு குட்டி பூனை குட்டி என்னாச்சு ?
மனைவி********தயவு செஞ்சு போய்டுங்க ஆபிசர் சார் .....இல்லின்னா ஒரு பொணம் விழும் ...
கணவன் *********அய்யயோ அம்மு குட்டி நான் இருக்குற வரைக்கும் தற்கொலைக்கு விட மாட்டேன்
மனைவி*********சாரி ஆபிசர் சார் ...இப்டி கேவலமான காமெடி பண்ணுனா கண்டிப்பா அடி படுவீங்க ...போய்டு அமைதியா ....
கணவன்******ரொம்ப கோவமா இருக்காளே எப்படி சமாளிக்க ....ஒரே செம பசி என் பொண்டாட்டி கையாள தான் சாப்பிடணும்னு ட்ராபிக்ல பூந்து பூந்து வந்துருக்கேன் .....நான் ரெடி
மனைவி********சோறெல்லாம் இல்ல வெளில போய் சாப்பிடு இல்லின்னா பட்னியா இரு ...
கணவன் ********எப்படி பால் போட்டாலும் நோ பால் ஆகிடுதே ....இப்போ சோறு கிடைக்குமா இல்ல பட்னியா தூங்கட்டுமா ?
மனைவி *********நீ அஞ்சு மணிக்கே வந்துருவேன் சொன்ன நான் சமைக்கல.....தப்பு உன் மேல தான் ..
கணவன்**********சரி சரி ஒரு வேளை சாப்பிடலைனா ஒன்னும் ஆகாது ...கரையூராளா பாரு பாவி .....ஓகே குட் நைட் ...குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது...
மனைவி********டாய் ....
கணவன்******ஆத்தாடி நான் தூங்கிட்டேன் ....
மனைவி*****டாய் நடிக்கதாடா.....வா சாப்பிடலாம் ...
கணவன்*******சாரி நான் தூங்குறப்போ டிஸ்டர்ப் பண்ணாத ....பை ...குட் நைட்
மனைவி *******அய்யயோ நிஜமாவே தூங்குறானோ ...என்ன பண்லாம் ?..டாய் மாமா எந்திரிடா ..சாப்பிடலாம்
கணவன்******எனக்கு பசிக்கல
மனைவி******டாய் நீ வெளில கூட்டிட்டு போறேன் சொல்லி ஏமாத்துனல்ல...உனக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா
கணவன்******வேலை உங்கப்பாவை கலெக்டெர் வேலை வாங்கி தர சொல்லுடி சாயங்காலம் அஞ்சு மணிக்குலாம் வீட்டுக்கு வந்துரன்
மனைவி ******எங்கப்பாவை இழுக்களினா உனக்கு தூக்கம் வராதே ...சரி வா வா சாப்பிடலாம்
கணவன்*******சாப்பிடலாம் சாப்பிடலாம் அதுக்கு முன்னாடி
மனைவி******டாய் என்ன வளையுற நெளியுற ?
கணவன்******ஈஈ அது வந்து சும்மா தான் ...
மனைவி ******ஹா ஹா டாய் என்ன தாண்டா பண்ற ?
கணவன்*********ம்ம்ம் ரொமான்ஸ் பன்னலாம்னு பாத்தேன் ...எங்க எனக்கு வரத்து போல
மனைவி********ஆஹான் ....உங்க கம்பெனி கம்ப்யூட்டர் கூட பண்ணுடா ரொமான்ஸ் ....வந்துட்டான்
கணவன் *********அப்டிங்குற .....ஆனா அது உன்ன மாதுரி சிரிச்சுட்டு அழகா இல்லியே ?
மனைவி******ஹா ஹா டாய் பொய் சொல்லி புருஷா இப்டி பேசி பேசியே ஏமாத்திடுற டா ....
கணவன்******ஈ ஈ ஈ வேற வழி...
மனைவி*******அடேய் கைய்ய எடுடா என்னடா சொன்ன ?
கணவன் *********அய்யயோ கண்டு புடிச்சுட்டா ...அயோ பசி தங்க முடில மயக்கமா வருது நான் மயங்கிட்டேன்
மனைவி*******ஹா ஹா கேவலமா நடிக்காதிங்க மாமா ...சீக்கிரம் சாப்பிட வந்தா ஊட்டி விடுவேன்...
கணவன்******ஐ இதோ வந்துட்டேன்
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்
Social Plugin